loader

தீராத ஒற்றைத் தலைவலியினால் அவதியுறுகிறீர்களா?? இதோ உங்களிற்கான ஒரு பதிவு!! இன்று பல தரப்பினர் இடையேயும் காணப்படும் பொதுவான ஒரு நோயாக இவ் ஒற்றைத் தலைவலி திகழ்கிறது. முதலில் ஒற்றைத் தலைவலி என்றால் என்ன என்று நோக்குவோம். இத் தலைவலியானது தலையின் ஒற்றைப் பக்கம் மட்டுமே உணரப்படும். ஆனால், தலைவலி உணரப்படும் பக்கங்கள் தலையில் மாறி மாறி உணரப்படலாம். இதுவே இதன் பிரதான அறிகுறி ஆகும். ஒற்றைத் தலைவலி ஒரு நரம்பியல் சார்ந்த நோயாகும். இதன் அடிப்படையான […]

சிறுவர் முதல் பெரியோர் வரை பொதுவாகப் பாதிக்கப்படும் நோயே பீனிசம் ஆகும். இது பொதுவான பிரச்சனை எனினும் ஏனோ பலராலும் இதற்கான முழுமையான தீர்வு எட்டப்படுவதில்லை. காரணம் நோய் பற்றிய அறிவின்மை அல்லது அதற்கான தீர்வு பற்றிய அறிவின்மை ஆகும். முதலில்ப் பீனிசம் என்றால் என்ன என்று நோக்குவோம். பீனிசமானது ஒரு சில ஒவ்வாமைக் காரணிகளால் ஏற்படுகின்றது. இக் காரணிகள் மூலம் நமது உடலில்க் காணப்படும் நோய் எதிர்ப்பு தொகுதியின் செயற்பாட்டில் அதிகரிப்பு ஏற்படும். இவற்றின் காரணமாக […]

இன்றைய மனித சனத்தொகையில் பொதுவாகக் காணப்படும் நோய்களில் ஒன்றே கொலஸ்டிரால் ஆகும். சாதாரணமாகக் கொலஸ்டிரால் எனப்படுவது, நமது உடலில்க் காணப்படும் ஒரு வகை மெழுகு போன்ற பதார்த்தமாகும். இது நமது உடலின் அன்றாட செயற்பாட்டிலும், உடற் கட்டமைப்பு உருவாக்கத்திலும் பெரும் பங்கு வகிக்கின்றது. இக் கொலஸ்டிரோலின் அளவு, குருதியில் சாதாரண அளவை விட அதிகரிக்கும் பொழுதே அது கொலஸ்டிரால் நோயாக உருவெடுக்கின்றது. முக்கியமாக இரண்டு வகையான கொழுப்புக்கள் நமது உடலில்க் காணப்படுகின்றது. இதில் நல்ல கொழுப்பு எனப்படுவது […]

இன்றைய காலகட்டத்திலே உயர் இரத்த அழுத்தம் என்பது பெரிதும் ஒரு சவாலான நோயாகவே திகழ்கின்றது. உயர் இரத்த அழுத்தம் எனப்படுவது யாதெனில், இரத்த அழுத்தமானது அதன் சராசரி அளவை விட அதிகரித்தல் ஆகும். இதனை அளப்பதற்கு சிஸ்டோலிக் அழுத்தம் மற்றும் டயஸ்டோலிக் அழுத்தம் எனப்படும் இரண்டு அளவீடுகள் கணிக்கப்படும். இங்கு சிஸ்டோலிக் அழுத்தமானது 100-130 mmhg இற்குள்ளும், டயஸ்டோலிக் அழுத்தமானது 60-80 mmhg இற்குள்ளும் காணப்பட வேண்டும். இவ் அளவுகளை விட இரத்த அழுத்தமானது அதிகரிக்கும் போது அது […]

பொதுவாகப் பலரும் அவர்களது வாழ்வில் ஒரு முறையாவது மூல நோய் அல்லது அதன் அறிகுறிகளில் ஒரு சிலவற்றையாவது எதிர்கொள்கின்றனர். மூல நோய் எனப்படுவது யாதெனில், ஆசனவாயில் அல்லது மலவாசலில் ஏற்படும் மருக்கள் போன்ற வீக்கங்கள் ஆகும். இது ஆசன வாயிலில் ஏற்படுத்தப்படும் அதிக அழுத்தத்தின் காரணமாக ஏற்படும். மூல நோய் பொதுவாக இரண்டு வகைப்படும்; உட்புறம் உருவாவது மற்றையது வெளிப்புறம் உருவாவது. எனினும், சிலரில் இவ் இரண்டு வகையும் சேர்ந்து காணப்படும். இந் நோயானது ஆண், பெண் […]

சிறுநீரகத் தொகுதியில் உருவாகும் பொதுவானதொரு நோயே சிறுநீரகக் கல் ஆகும். சிறுநீரகக் கல் ஆனது சிறுநீர் செறிவு அடைவதினாலேயே ஏற்படும். இங்கு உப்புக்கள் மற்றும் தாதுக்களின் படிவினால் கல் போன்ற படிவு உருவாக்கப்படும். இது சிறுநீரகத் தொகுதியின் எப்பாகத்திலும் உருவாகலாம். ஆண், பெண் என இருபாலரிலும் ஏற்படும் பொதுவான நோயாகும். சுற்றாடல்க் காரணிகள் மற்றும் பரம்பரைக் காரணிகளே சிறுநீரகக் கல் உருவாவதில்த் தாக்கம் செலுத்துகின்றன. அதிலும் குறிப்பாக , அதிக வெப்பமான காலநிலை, போதியளவு நீர் அருந்தாமை, […]

கால்களின் அழகைக் கெடுக்கக் கூடிய , பலரும் அவர்களது நடுத்தர வயதினில் எதிர்கொள்ளும் பொதுவான ஒரு சவாலே வெரிகோஸ் வெயின் ஆகும். வெரிகோஸ் வெயின் எனப்படுவது யாதெனில், குருதியைக் கடத்தும் நாளங்களில் ஏற்படும் புடைப்புத் தன்மை அல்லது பருத்து வீங்கிய தன்மை ஆகும். இது உடலின் எப் பாகத்திலும் ஏற்படக் கூடியது எனினும், கால்களிலேயே பொதுவாகக் காணப்படும். வெரிகோஸ் வெயினில் ஏற்படுத்தப்படும் அதிக அழுத்தம் அல்லது நீண்ட கால அழுத்தத்தின் காரணமாக குருதியைக் கடத்தும் வால்வுகளின் இயல்பு […]

நவீன காலத்தில்ப் பலரும் எதிர்கொள்ளும் பொதுவான ஒரு பிரச்சனையே மலட்டுத் தன்மை ஆகும். பொதுவாக இனப்பெருக்கத் தொகுதியில்க் காணப்படும் கோளாறுகள் அல்லது இனப்பெருக்கத் தொகுதி சார்ந்த நோய்களினால் இவ் மலட்டுத் தன்மை ஏற்படுகின்றது. மலட்டுத் தன்மை என்பது யாதெனில், கருத் தடை முறைகள் எதுவும் பயன்படுத்தாது, ஒரு வருட கால ஒழுங்கான உடலுறவின் பின்னரும் கருத்தரிக்க முடியாது இருத்தல் ஆகும். இங்கு கோளாறு ஆனது ஆண் அல்லது பெண்ணில்க் காணப்படலாம். சில வேளைகளில் இருவரிலும் காணப்படலாம். ஆரோக்கியமான […]

உடலில் மிக முக்கியமான ஒரு அங்கமே கல்லீரல் ஆகும். இது எமது வயிற்றின் வலது புறத்தில்க் காணப்படுகின்றது. இக் கல்லீரல் ஆனது உணவு சமிபாட்டுடனும், நச்சுப் பதார்த்தங்களை வெளியேற்றுவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. நமது கல்லீரலில் அதிகளவிலான கொழுப்பு படியும் பொழுது அது கொழுப்பு கல்லீரல் நோயாகக் கருதப்படுதின்றது. இக் கொழுப்பு கல்லீரல் நோயானது இரண்டு வகைகளில் உண்டு. ஒன்று மதுபானம் சார்ந்த கொழுப்பு கல்லீரல் மற்றையது மதுபானம் சாராத கொழுப்பு கல்லீரல். இதில் மதுபானம் சார்ந்த […]

இஞ்சி அனைவரது வீட்டிலும் பொதுவாகக் காணப்படும் மருத்துவ குணமிக்க ஒரு மூலிகையே இஞ்சி ஆகும்.  உலர் நிலையில் சுக்கு என்றழைக்கப்படும். உலர் நிலை மற்றும் பச்சை இரண்டுமே பல செயல்களை செய்கின்றது. இவை பல விதமான காய்ச்சல், இருமல், சளிப் பிரச்சணை, வயிற்று வலி, சமிபாட்டுப் பிரச்சனைகள், மூச்சுக் கஷ்டம், வயிற்றோட்டம், பசியின்மை, வாந்தி, மூட்டு வியாதி போன்ற பல பிரச்சனைகளுக்குத் தீர்வளிக்கக் கூடியது. மிளகு மிளகு பலரும் அறிந்தது போல் சமிபாட்டுப் பிரச்சனைகளைத் தீர்க்க வல்லது. […]