
நசியம் எனப்படுவது யாதெனில், ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைகளில்ப் பயன்படுத்தப்படும் ஒரு வித பஞ்ச கர்ம சிகிச்சை முறை ஆகும். இது குறிப்பிட்ட மருந்துகளை மூக்குத் துவாரங்களின் மூலம் உட்செலுத்தும் முறை ஆகும். இது பொதுவாக தலைப் பகுதியில் ஏற்படும் தோசங்களின் சமனிலைக் குழப்பத்தினை ஈடு செய்யவே பயன்படுத்தப்படும். இவ் நசியத்தின் மூலம் தலைப் பகுதி ஆனது உள்ளிருந்து சுத்திகரிக்கப்படும். இதன் மூலம் தலைப் பகுதி ஆனது ஒரு சமனிலைக்கு வரும். நசியத்தில் பல வகைகள் உள்ளன. இவை […]